இந்த காரணத்தால்தான் மனிதனுக்கு வியாதிகள் வருகின்றனவாம்

 
health

பொதுவாக நம் உடலில் பல்வேறு நோய்கள் அவ்வப்போது உண்டாகின்றன .இதற்கு என்ன காரணம் என்று நாம் இப்பதிவில் காணலாம்

1. ஓய்வின்மை-ஓய்வின்றி உழைப்பதே பல நோய்களுக்கு காரணம் .

2. மாசு நிறைந்த சுற்றுச் சூழல்-மாசடைந்த சூழலால் மூச்சு திணறல் ஆஸ்த்மா போன்ற நோய்கள் உண்டாகிறது

3. வாழ்க்கை முறை-இன்று மாறிவிட்ட வாழக்கை முறை ,உணவு முறையால் பல நோய்கள் உண்டாகிறது

4. மன அழுத்தம்-இதய நோய் முதல் தோல் நோய்கள் வரை உண்டாக மன அழுத்தம் காரணம்
.
5. மரபணு-பரம்பரையில் நீரிழிவு போன்ற நோய்கள் உண்டாகும்

sugar

6. நாள்பட்ட நோய் காரணிகள்-சில நோய்களை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை எடுக்காவிட்டால் அது நாள்பட்ட நோயாக மாறிவிடும்

7. உணவுப் பழக்கவழக்க மாற்றம்-ஜங்க் புட் முதல் பாஸ்ட் புட் வரை பல நோய்க்கு காரணம்

8. செயற்கை உரங்கள்-காய்கறிகள் ,கீரைகள் செயற்கை உரத்தால் பல நோய்கள் உண்டாகிறது

9. சுத்தம் இன்மை-சுத்தமின்மையால் கொரானா போன்ற தொற்று நோய் உண்டாகிறது