உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த தட்டில் சாப்பிடுங்க.

பொதுவாக இப்போது மக்கள் சில்வர் பித்தளை ,அலுமினியம் போன்ற பாத்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர் .ஆனால் வெள்ளியில் உணவு உண்டவர்கள் பல நோய் தொற்று இல்லாமல் இருந்தனர் .இதற்கு நிறைய மருத்துவ சான்றுகள் உள்ளன ,.வெள்ளி மூலம் நாம் பெறும் பயன்கள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பாலாடை வெள்ளியில் இருப்பது சிறப்பானது.
2.அது போல் குழந்தைகளுக்கு சோறு ஊட்ட பயன்படுத்தும் கிண்ணி முதல் எடுத்து ஊட்டும் ஸ்பூன் வரை வெள்ளியில் இருப்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது .
3. வெள்ளி, உடல் சூட்டை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதில் வைக்கப்படும் உணவானது சூடாக இருக்கும் பொழுது எந்த விதமான நச்சுக்களும் உண்டாவதில்லை.
4.வெள்ளி நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்பதால் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. 5.வெள்ளியில் சூடான பொருட்களையும், குளிர்ச்சியான பொருட்களை வைக்கலாம். வெள்ளி இருவேறு வெப்ப நிலையை தாங்கும் தன்மை கொண்டுள்ளதால் சம நிலையை உருவாக்கி அதன் தன்மையில் கூடுதலாக மெருகேறுகிறது.
6.வெள்ளியில் சூடான பொருட்களை வைக்கும் பொழுது எதிர்ப்பு பாக்டீரியல் பண்புகள் அதிகமாகும். 7.இதனால் குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.