மூட்டு வலி முதல் முதுகு வலி வரை குணமாக்கும் இந்த நடை பயிற்சி
பொதுவாக இப்படி எட்டு வடிவில் சுற்றுவதால் மூக்கில் இருக்கும் இரண்டு துவாரங்களுக்குள் நல்ல சுவாசம் கிடைக்கும்.மேலும் இந்த நடை பயிற்சியின் ஆரோக்கியம் பற்றி காணலாம்
1.இதனால் உடல் அதிக சக்தி பெற்று உடலில் இருக்கும் எல்லா வியாதிகளையும் எளிதாக குணப்படுத்துகிறது.
2.மூளை மற்றும் நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு அணுவும் புத்துணர்ச்சி பெறுவதால் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
3.நரம்பு மண்டலங்கள் வலுவாகி மன அழுத்தத்தை குறைக்கிறது.
4.உடல் உறுப்புகள் அத்தனையும் சுறுசுறுப்புடன் இயங்க வழி வகுக்கிறது. இதனால் மன அமைதி, ஆரோக்கியம், ஆயுள் அதிகரிக்கிறது.
5.தினமும் தொடர்ந்து இந்த பயிற்சியை மேற்கொண்டால் தீராத தலைவலி, தலை சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
6.மூக்கடைப்பு, மார்புச்சளி ஆகிய பிரச்சனைகள் தீரும்.
7.இதயத்திற்கு வலு சேர்ப்பதால் மார்புவலி குறையும். கண் பார்வை குறைபாடு, கேட்கும் திறன் குறைவது போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.
8.குதிகால் வலி, மூட்டு வலி, முதுகு வலி ஆகிய வலிகள் நீங்க இந்த பயிற்சி நல்ல ஒரு பலனைக் கொடுக்கும்.