எண்ணெய் தேய்த்து குளிப்பதால் நம் உடலை விட்டு என்னென்ன நோய்கள் ஓடும் தெரியுமா ?

பொதுவாக அந்த காலத்து பெண்கள் எண்ணெய் குளியலை வாரம் வெள்ளிக்கிழமை தவறாமல் எடுத்து வந்ததால் குழந்தையின்மை பிரச்சினை முதல் உடல் வலி ,இடுப்பு வலி வரை எந்த பிரச்சினையுமின்றி ஆரோக்கியமாக இருந்து வந்தனர் .இந்த எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உண்டாகும் நன்மை பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.நம் உடலில் தோல்தான் மிகப்பெரிய உறுப்பு இதன் வழியாக பல கிருமிகள் நம் உடலுக்குள் செல்கிறது
2..அதனால் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் நம் உடலுக்குள் சென்ற கிருமிகள் நீக்கம் ,வைரல் இன்பெக்ஷன் ,காமாலை நோய்கள் ,பித்தம் சம்பந்தமான நோய்கள் ,உடல் சூடு போன்ற நோய்கள் அண்டாமல் ஆரோக்கியமாக வாழலாம் ,
3. எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலில் உள்ள அதிகபடியான சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து,விடும் .இது உடலின் நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து பல நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
4. எண்ணெய் தேய்த்து குளிப்பதால் இரைப்பு, இளைப்பு நோய்கள், மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம், முகத்தில் உண்டாகும் சரும நோய்கள், அதிகப்படியான வியர்வை போன்ற நோய்கள் நீங்கும்
5. எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலில் உள்ள ஐம்புலன்களுக்கும் பலம் உண்டாகும்.
6., முழங்கால்கள் உறுதியடையும். முடி கறுத்து வளர்ந்து . தலைவலி, பல்வலி போன்ற பிரச்சினைகள் நீங்கும்