மன்னித்தால் வாழ்க்கை முழுமையுறும்! – வைரமுத்து பிறந்த நாள் கவிதை

 

மன்னித்தால் வாழ்க்கை முழுமையுறும்! – வைரமுத்து பிறந்த நாள் கவிதை

மன்னித்தால் வாழ்மை முழுமையுறும் என்று தன்னுடைய பிறந்த நாளன்று வைரமுத்து கவிதை வெளியிட்டுள்ளார்.

மன்னித்தால் வாழ்க்கை முழுமையுறும்! – வைரமுத்து பிறந்த நாள் கவிதை

http://


கவிஞர் வைரமுத்து இன்று தன்னுடைய 66வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “என் ஐம்பதாண்டு
இலக்கிய வாழ்க்கையில்
எது எளிதெனில்… எழுதுவது.
எது கடிதெனில்…
வஞ்சகம் – சூழ்ச்சி
பொறாமை – பொய்ப்பழி
இவற்றைக் கடப்பது.
கடந்தால் வாழ்வு செழுமையுறும்;
மன்னிக்கும் போதுதான் முழுமையுறும்.
முழுமையை நோக்கி…” என்று கூறியுள்ளார்.

மன்னித்தால் வாழ்க்கை முழுமையுறும்! – வைரமுத்து பிறந்த நாள் கவிதை
கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகிறார். பொய்ப்பழியை கடப்பது கடினம், கடந்தால் வாழ்வு செழுமையுறம், மன்னித்தால் முழுமை பெறும் என்று கூறியிருப்பதன் மூலம் வைரமுத்து அந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.