நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 53ஆக அதிகரிப்பு !

 

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 53ஆக அதிகரிப்பு !

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் இருபது வீடுகள் முழுமையாக சேதமடைந்த நிலையில் இதுவரை 52 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 53ஆக அதிகரிப்பு !

உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 6 வது நாளாக மீட்புபணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறையினர், மோப்ப நாய் உதவியுடன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 53ஆக அதிகரிப்பு !

இந்நிலையில் கேரளா மூணாறு அருகே ராஜமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது. குடியிருப்பு பகுதியில் மண்ணில் புதைந்து கிடந்த மேலும் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.