சென்னையில் குமரன் சில்க்ஸ் கடைக்கு சீல் வைப்பு!

 

சென்னையில் குமரன் சில்க்ஸ் கடைக்கு சீல் வைப்பு!

கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பாற்றாததால் தி.நகர் குமரன் சில்க்ஸ் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

சென்னையில் குமரன் சில்க்ஸ் கடைக்கு சீல் வைப்பு!

தீபாவளி, ஆயுத பூஜை, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகை காலம் நெருங்குவதால் மக்கள் அதிகளவில் துணி வாங்க குவிகின்றனர். கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் கூட்டத்தை தவிர்க்க வேண்டும் என்றும் முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் வெளியே செல்ல வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

சென்னையில் குமரன் சில்க்ஸ் கடைக்கு சீல் வைப்பு!

இருப்பினும் அதனை பொருட்படுத்தாத மக்கள், ஷாப்பிங் செய்வதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர்.

சென்னையில் குமரன் சில்க்ஸ் கடைக்கு சீல் வைப்பு!

அதே போல, ஜவுளிக்கடைகளும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதாக தெரிய வில்லை. இந்த நிலையில், சென்னை தி.நகரில் இருக்கும் குமரன் சில்க்ஸ் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கொரோனா சூழலில் மக்கள் அதிக அளவில் கூடியதை தடுக்காததால், குமரன் சில்க்ஸ் கடை மீது நடவடிக்கை இந்த எடுக்கப்பட்டுள்ளது.