தலைமை நீதிபதி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்!

 

தலைமை நீதிபதி சென்ற விமானம் அவசரமாக  தரையிறக்கம்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே சென்ற விமானம் அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது.

தலைமை நீதிபதி சென்ற விமானம் அவசரமாக  தரையிறக்கம்!

கொல்கத்தாவிலிருந்து ஹைதராபாத்துக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட இருந்தது. அப்போது விமானத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹைதராபாத் செல்ல அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.

விமானம் புறப்பட்ட போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் உடனே தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதை தொடர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே இன்று ஹைதராபாத் செல்லவுள்ளார்.

தலைமை நீதிபதி சென்ற விமானம் அவசரமாக  தரையிறக்கம்!

சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவின் தாயார் முக்தா பாட்டே (வயது 94) மேலாளர் தபஸ் கோஷ் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இவர் ரூ.2.5 கோடி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.