“கொரானா பெண்ணே ,முத்தமிடு கண்ணே” -கொரானா பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த ஊழியர்.

 

“கொரானா பெண்ணே ,முத்தமிடு கண்ணே” -கொரானா பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த ஊழியர்.


ஒரு கொரானா பாதித்த இளம் பெண் சிகிச்சைக்கு வந்த போது அங்குள்ள மருத்துவமனையின் ஊழியரால் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் நடந்துள்ளது .

“கொரானா பெண்ணே ,முத்தமிடு கண்ணே” -கொரானா பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த ஊழியர்.


கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு இளம் பெண்ணும் அவரின் குடும்பத்தினம் கொரானா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர் .அப்போது அங்கு பணி
புரியும் மருத்துவமனை ஊழியர் ஒருவர் அந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் .
அந்த பெண் அங்கு அனுமதிக்கப்பட்டதும் அவரிடம் முதலில் அவரின் செல்போன் நெம்பரை அவர் வாங்கியுள்ளார் .அந்த நெம்பரை வாங்கிய நாள் முதல் அந்த பெண்ணுக்கு தினமும் இரவு நேரத்தில் ஆபாச மெஸ்சேஜ்கள் மற்றும் படங்களை அனுப்பியுள்ளார் .
இது பற்றி அந்த பெண் அங்குள்ள டாக்டர்களிடம் புகார் கூறியுள்ளார் .ஆனால் அந்த டாக்டர்கள் அதை அலட்சியப்படுத்தியுள்னர் .பின்னர் அந்த நபர் அந்த பெண்ணை அங்குள்ள ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்து சென்று, டாக்டர் சிறப்பு சிகிச்சையளிக்க வருவார் என்று காத்திருக்க வைத்துள்ளார் .அங்கு வைத்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் .பின்னர் அந்த பெண் அவரிடமிருந்து தப்பியோடி அங்கு இருந்த சில மருத்துவமனை நிர்வாகத்தை சேர்ந்தவர்களிடம் புகார் கூறியுள்ளார் .
அந்த பெண்ணின் புகாரை அடுத்து, கோழிக்கோட்டில் உள்ள அந்த தனியார் மருத்துவமனையின் மருத்துவமனை ஊழியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், ஆளும் எல்.டி.எஃப், யு.டி.எஃப் மற்றும் பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள், அம் மாவட்டத்தின் வடக்கு பகுதியில் உள்ள உல்லியேரி மருத்துவமனைக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

“கொரானா பெண்ணே ,முத்தமிடு கண்ணே” -கொரானா பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த ஊழியர்.