கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

 

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 191 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டவர்களில் 10 கைக்குழந்தைகள், 6 பணியாளர்கள், 2 விமானிகள், 184 பயணிகள். விமானம் இரண்டாக உடைந்தும் மழைநேரம் என்பதால் தீப்பிடிக்கவில்லை.

இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் விபரங்கள்:

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!