“என் மகனை என்கவுன்டரில் சுட்டு கொல்லுங்கள் “-உ.பி .யில் எட்டு போலீசை சுட்ட ரௌடியின் தாய் ஆவேசம்..

 

“என் மகனை என்கவுன்டரில் சுட்டு கொல்லுங்கள் “-உ.பி .யில் எட்டு போலீசை சுட்ட ரௌடியின் தாய் ஆவேசம்..

உ.பி.யின் கான்பூரில் கடந்த வியாழக்கிழமை எட்டு போலீஸ்காரர்களை விகாஸ் துபே என்ற ரௌடி துப்பாக்கியால் சுட்டு கொன்றான் .இந்த சம்பவம் உ.பி .யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .இப்போது அவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் .அவரை பற்றிய தகவல் கொடுப்போருக்கு ரூபாய் 50000 பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது .

“என் மகனை என்கவுன்டரில் சுட்டு கொல்லுங்கள் “-உ.பி .யில் எட்டு போலீசை சுட்ட ரௌடியின் தாய் ஆவேசம்..இந்நிலையில் தலைமறைவாக உள்ள அவரை பற்றி அவரின் தாய் ஆவேசமாக பத்திரியாளரிடம் பேசியுள்ளார் அதில் ,”அப்பாவி போலீஸ்காரர்களைக் கொன்றதன் மூலம், அவர் மிகவும் மோசமான காரியத்தைச் செய்துள்ளார். நான் தொலைக்காட்சியில் போலீசை கொன்ற செய்தியைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டேன் .

“என் மகனை என்கவுன்டரில் சுட்டு கொல்லுங்கள் “-உ.பி .யில் எட்டு போலீசை சுட்ட ரௌடியின் தாய் ஆவேசம்..இதை செய்த அவர் திருந்தி வாழ , வெளியே வந்து காவல்துறை முன் சரணடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.என மகன் துபேவால் எங்களுக்கு மிகவும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது .அவனால் நாங்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம் .எட்டு போலீசை சுட்டு கொன்ற அவனை பிடித்து தண்டனை கொடுங்கள் ,அல்லது அவனை என்கவுன்டரில் சுட்டு கொன்றுவிடுங்கள் .

“என் மகனை என்கவுன்டரில் சுட்டு கொல்லுங்கள் “-உ.பி .யில் எட்டு போலீசை சுட்ட ரௌடியின் தாய் ஆவேசம்..முன்பு விகாஸ் எம்.எல்.ஏ தேர்தலில் வெற்றி பெற விரும்பினார். அதனால் அப்போதைய பாஜக அரசாங்கத்தில் இருந்த மந்திரி சந்தோஷ் சுக்லாவைக் கொன்றார். நான் நான்கு மாதமாக அவரைச் சந்திக்கவில்லை.இப்போது நான் எனது இளைய மகனுடன் லக்னோவில் வசித்து வருகிறேன். “என்று விகாஸ் துபே பற்றி அவரது தயார் சரளாதேவி கூறியிருப்பது மிகுந்த பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது .