மக்கள் நீதி மய்யம் மாவட்ட நிர்வாகிகளுடன் 3வது நாளாக கமல்ஹாசன் ஆலோசனை!

 

மக்கள் நீதி மய்யம் மாவட்ட நிர்வாகிகளுடன் 3வது நாளாக கமல்ஹாசன் ஆலோசனை!

மநீம மாவட்ட நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் மூன்றாவது நாளாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மக்கள் நீதி மய்யம் மாவட்ட நிர்வாகிகளுடன் 3வது நாளாக கமல்ஹாசன் ஆலோசனை!

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் கமல் ஹாசன் மூன்றாவது நாளாக அரசியல்ஆலோசனை நடத்தி வருகிறார்.

மக்கள் நீதி மய்யம் மாவட்ட நிர்வாகிகளுடன் 3வது நாளாக கமல்ஹாசன் ஆலோசனை!

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அவரது செயல்பாடு கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக என அவர் அறிவித்திருந்த நிலையில், அதுகுறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார். 

மக்கள் நீதி மய்யம் மாவட்ட நிர்வாகிகளுடன் 3வது நாளாக கமல்ஹாசன் ஆலோசனை!

கடந்த 2 ஆம் தேதி தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டத்தில் . 100 சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனை கூட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, விருதுநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.