‘பல பெண்களுடன் குத்தாட்டம்’ கெபி ராஜிடம் சிபிசிஐடி போலீசார் 2வது நாளாக விசாரணை!

 

‘பல பெண்களுடன் குத்தாட்டம்’  கெபி ராஜிடம் சிபிசிஐடி போலீசார் 2வது நாளாக விசாரணை!

சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்த கேரள மாணவிக்கு ஜூடோ போட்டிகளில் பதக்கம் பெற வேண்டும் என்ற கனவில் பயிற்சியாளர் கெபி ராஜிடம் பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த 2014இல் நாமக்கல்லில் நடந்த போட்டியில் பங்கேற்க காரில் அழைத்துச் சென்ற அந்த மாணவியை கெபி ராஜ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

‘பல பெண்களுடன் குத்தாட்டம்’  கெபி ராஜிடம் சிபிசிஐடி போலீசார் 2வது நாளாக விசாரணை!

இது குறித்து அந்த மாணவி அண்ணாநகர் மகளிர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த 30ஆம் தேதி கெபி ராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியா நிலையில் பல மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் வந்தன. உடனே இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். அத்துடன் மகளிர் போலீசாரிடம் இருந்து அனைத்தையும் கைப்பற்றி விசாரணையை துவக்கிய சிபிசிஐடி போலீசார் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் லதா என்பவரை நியமித்துள்ளனர்.பயிற்சியாளர் கெபி ராஜை சிபிசிஐடி போலீசார் 2 நாட்கள் விசாரணைக்கு எடுத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் சினிமா தொடர்புகள் அதிகம் உள்ளது தெரிய வந்துள்ளது.

‘பல பெண்களுடன் குத்தாட்டம்’  கெபி ராஜிடம் சிபிசிஐடி போலீசார் 2வது நாளாக விசாரணை!

இந்நிலையில் ஜூடோ பயிற்சிக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கடந்த மாதம் 30ம் தேதி கைது செய்யப்பட்ட கெபி ராஜிடம் சிபிசிஐடி போலீசார் 2வது நாளாக விசாரணை மேற்கொள்கின்றனர்.நேற்றைய விசாரணையில் அவரின் செல்போனிலிருந்து பல பெண்களுடன் குத்தாட்டம் போடும் வீடியோக்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.