“ஊனமுற்ற பெண்ணை ஊருக்கு வெளியே தூக்கி சென்று …”.பக்கத்து வீட்டுகாரன் பண்ண பலான வேலை .

 

“ஊனமுற்ற பெண்ணை ஊருக்கு வெளியே தூக்கி சென்று …”.பக்கத்து வீட்டுகாரன் பண்ண பலான வேலை .

ஊனமுற்ற பெண்ணுக்கு உதவிக்கு வந்த வாலிபர் ,அந்த பெண்ணை தூக்கி சென்று பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

“ஊனமுற்ற பெண்ணை ஊருக்கு வெளியே தூக்கி சென்று …”.பக்கத்து வீட்டுகாரன் பண்ண பலான வேலை .

ஜார்கண்டின் கிரிடிஹ் மாவட்டத்தில் உள்ள முபசில் பகுதியில் ஒரு 17 வயதான சிறுமியொருவர் தன்னுடைய தந்தையோடு வசித்து வந்தார் ,அந்த  சிறுமிக்கு காது கேக்காது ,மற்றும் உடல் ஊனமுற்றவர் ஆவார் .அதனால் அந்த சிறுமியை அவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் உள்ளூர் வாசியான கிட்டு குமார் என்பவரிடம் பார்த்துக்க சொல்லிவிட்டு அவரின் தந்தை வெளியே சென்று விடுவார் .ஆனால் வேலியே பயிரை மேய்வது போல அந்த கிட்டு குமார் அந்த ஊனமுற்ற பெண் மீது மோகம் கொண்டார் .அதனால் அந்த பெண்ணை அடைய சரியான சந்தர்ப்பத்தை எதிர்  நோக்கி காத்துக்கொண்டிருந்தார் .

ஜனவரி 17ம் தேதி அந்த பெண்ணின் தந்தை வழக்கம் போல ஊனமுற்ற மகளை தனியே வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றார் .அதை அந்த பகுதியில் வசிக்கும் கிட்டு குமார் கவனித்தார் .அதன் பிறகு அந்த கிட்டு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று ஏதோ கூறி மயக்கி தண்னோடு ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு விடுதிக்கு கூட்டி சென்றார் .அங்கு வைத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் .

அதன் பிறகு வீட்டிற்கு வந்த அந்த பெண்ணின் தந்தை மகளை வீட்டில் காணாததால் அதிர்ச்சியடைந்தார் .அது பற்றி அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த போது ,கிட்டு குமாரோடு அந்த பெண்  போனதாக கூறினார்கள் .அதனால் அந்த பெண்ணின் தந்தை உறவினர்கள் மற்றும் பல நண்பர்களை அழைத்து கொண்டு கிட்டு குமார் இருக்கும் விடுதிக்குள் சென்றார் .ஆனால் அவர்கள்  வருவதை முன்பே அறிந்து கொண்ட குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் .பின்னர் அங்கு தனியாக அழுது கொண்டிருந்த மகளை அழைத்து கொண்டு காவல் நிலையத்தில் பலாத்கார புகார் கொடுத்தார் .போலீசார் குமார் மீது வழக்கு பதிவு செய்து  தேடினார்கள் .பிறகு அவரை  ஜார்க்கண்டில் உள்ள தன்பாத்தில் இருந்து கைது செய்தார்கள்

“ஊனமுற்ற பெண்ணை ஊருக்கு வெளியே தூக்கி சென்று …”.பக்கத்து வீட்டுகாரன் பண்ண பலான வேலை .