கீழடுக்கு சுழற்சியால் இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்யும்!

 

கீழடுக்கு சுழற்சியால் இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்யும்!

தமிழகத்தில் பருவமழை துவங்கியுள்ளதால் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

கீழடுக்கு சுழற்சியால் இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்யும்!

இந்நிலையில் கீழடுக்கு சுழற்சியால் கோவை, நீலகிரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கீழடுக்கு சுழற்சியால் இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்யும்!

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

அதிகபட்சமாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.