விபச்சார சோதனையில் சிக்கிய வருமானவரித்துறை உதவி ஆணையர் அதிகாரி !! நம்மூர்ல இல்லீங்க !!

 

விபச்சார சோதனையில் சிக்கிய வருமானவரித்துறை உதவி ஆணையர் அதிகாரி !! நம்மூர்ல இல்லீங்க !!

தெலுங்கானா மாநிலம் ஐதாபாரத்தில் நடத்தப்பட்ட விபச்சார ரெய்டில் வருமான வரித்துறை உதவி ஆணையர் போலிசாரிடம் சிக்கி உள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகரில் உள்ளது அமீர்பேட் பகுதி. இங்கே விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசியர் தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து எஸ்.ஆ.நகர் பகுதியில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அங்குள்ள விடுதிகள் அனைத்தும் போலீஸ் கண்காணிப்பு வளையத்திற்கு வந்தது. அப்போது சந்தேகத்திற்கிடமான விடுதியை சோதனை செய்தபோது அங்கே பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதை கண்டுபிடித்தனர். அந்த விடுதிக்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் அங்கே வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் விசாரைணை மேற்கொண்ட போலீசார் மும்பை எம்.கே. சாலையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் வருமான வரி உதவி ஆணையர் நாகேந்தர் புக்யாவை விபச்சார ரெய்டில் செய்தனர். இதையடுத்து விபச்சார தரகர் பிரதாப் என்பவரையும் போலிசார் பிடித்தனர். மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று பெண்களை மீட்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கபபட்டனர். ஹைதராபாத்தில் விபச்சாரம் செய்பவர்களை தனிப்படை அமைத்து கண்காணித்து வருகிறது.