குடிசைப் பகுதிகளில் கொரோனாவைத் தடுத்தாலே போதும்! – ஜெயக்குமார் பேட்டி

 

குடிசைப் பகுதிகளில் கொரோனாவைத் தடுத்தாலே போதும்! – ஜெயக்குமார் பேட்டி

சென்னையில் குடிசைப் பகுதிகளில் கொரோனாவைத் தடுத்தாலே போதும் மற்ற பகுதிகளில் கொரோனாத் தொற்று ஏற்படாது என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.

குடிசைப் பகுதிகளில் கொரோனாவைத் தடுத்தாலே போதும்! – ஜெயக்குமார் பேட்டிசென்னையில் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “கொரோனா தடுப்பை தமிழக அரசு அறிவியல் முறையில் அணுகுகிறது.

குடிசைப் பகுதிகளில் கொரோனாவைத் தடுத்தாலே போதும்! – ஜெயக்குமார் பேட்டிதமிழக அரசின் புதிய கொரோனா தடுப்பு உத்திக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. குடிசை பகுதிகளில் கொரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குடிசை பகுதிகளில் பரவலைத் தடுத்தாலே மற்றப் பகுதிகளில் கொரோனா ஏற்படாது” என்று கூறியுள்ளார்.