பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

 

பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை கண்டித்து, கோவையில் நேற்று அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செஞ்சிலுவை சங்கம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய

பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

இயக்கங்கள், உலமாக்கள் மற்றும் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு, கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை கண்டித்து அவர்கள் கோஷங்களை

பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தையொட்டி, கோவையில் ஏடிஜிபி ராஜேஷ்தாஸ் தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.