தொடர் தோல்விக்கு முற்றிப்புள்ளி வைக்குமா சென்னை அணி! பந்துவீச்சு தேர்வு…

 

தொடர் தோல்விக்கு முற்றிப்புள்ளி வைக்குமா சென்னை அணி! பந்துவீச்சு தேர்வு…

ஐக்கிய அமீரகத்தில் நடக்கும் இன்றைய ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்ள போவது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை. சென்னை இதுவரை நான்கு போட்டிகளில் ஆடியது. அதில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமேதான் வென்றது. அதுவும் பலம் வாய்ந்த மும்பை இண்டியன்ஸ் அணியோடு மோதிய ஆட்டத்தில்.

தொடர் தோல்விக்கு முற்றிப்புள்ளி வைக்குமா சென்னை அணி! பந்துவீச்சு தேர்வு…

இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் கே.எல் ராகுல் மற்றும் அகர்வால் பஞ்சாப் அணியிலிருந்து களமிறங்கியுள்ளனர். தீபக் முதலில் பந்துவீசுகிறார். இன்றைய போட்டி சென்னை அணிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.