டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

 

டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஐபிஎல் நிர்வாகம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் அபுதாபியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு நிலையில் ஐதராபாத் 20 ஓவர் முடிவில்
4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து ஆடிய டெல்லி கேபிடல்ஸ், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்து ஐதராபாத்தின் வெற்றியை உறுதி செய்தது. இதன் மூலம் ஐதராபாத் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாகக் கூறி டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பெங்களூரு கேப்டன் விராட் கோலிக்கும் இதே போல் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.