சிறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து – 41 பேர் உயிரிழப்பு!

 

சிறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து –  41 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷியா சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 கைதிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து –  41 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷியா பாண்டன் மாகாணத்தில் உள்ள சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜாவா பகுதியில் உள்ள சிறையில் ஏற்பட்ட தீயில் சிக்கி கைதிகள் உள்ளிட்ட 40 பேர் பலியாகியுள்ளனர்.மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த மேலும் 40 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை தீயணைப்பு மற்றும் போலீசார் துரிதமாக மீட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.