“சிங்கப்பூர் போனாலும் சில்மிஷத்தை நிறுத்தாத பெருசு” -பெண்ணிடம் வம்பு செஞ்சவருக்கு சிங்கப்பூர் கோர்ட் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?

 

“சிங்கப்பூர் போனாலும் சில்மிஷத்தை நிறுத்தாத பெருசு” -பெண்ணிடம் வம்பு செஞ்சவருக்கு சிங்கப்பூர் கோர்ட் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?

சிங்கப்பூரில் வசிக்கும் நம்மூரை சேர்ந்த 60 வயது கண்ணன் சுகுமாரன் அங்கு ஒரு வேன் ட்ரைவராக உள்ளார் .இவர் கடந்த மே மாதம் ஒரு பூங்காவின் அருகே தன்னுடைய வேனில் அமர்ந்துகொண்டு பலான படத்தை தன்னுடைய செல்போனில் பார்த்துக்கொண்டிருந்தார் .அப்போது அந்த பூங்காவில் ஒரு 36 வயது பெண் ஜாக்கிங் செய்து கொண்டிருந்தார் .அந்த பெண் ஜாக்கிங் செய்யும் காட்சியை பார்த்த கண்ணன் அந்த பெண்ணிடம் வம்பு செய்ய போனார் .அந்த பெண்ணிடம் சென்ற அவர் அவரை இடித்து கீழே தள்ளினார் .

“சிங்கப்பூர் போனாலும் சில்மிஷத்தை நிறுத்தாத பெருசு” -பெண்ணிடம் வம்பு செஞ்சவருக்கு சிங்கப்பூர் கோர்ட் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?
பிறகு அவரை பார்த்து நாம் உறவு கொள்ளலாமா என்று கேட்டார் .இதை கேட்ட அந்த பெண் அதிர்ச்சியடைந்தார் .பிறகு அவர் அந்த பெண்ணை மீண்டும் மீண்டும் கையை பிடித்து இழுத்தார் .அதற்கு பிறகு அந்த பெண் கூச்சலிட்டு கத்தினார் .அப்போது அங்கே ஜாக்கிங் செய்து கொண்டிருந்த மற்றவர்கள் அந்த பெண் கத்துவதை கண்டு ஓடி வந்தனர் .அப்போது எல்லோரும் ஓடிவருவதை கண்ட கண்ணன் அந்த இடத்திலிருந்தது தன்னுடைய வண்டியை எடுத்துக்கொண்டு போய் விட்டார் .இருந்தாலும் அந்த பார்க்கிலிருந்தவர்கள் அவரின் வண்டி எண்ணை நோட் பண்ணி போலீசில் புகார் கூறினார்கள் .
போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர் ,கோர்ட்டில் இரண்டு மாதம் நடந்த விசாரணையில் அவருக்கு 4 ஆண்டுகள்3 மாதங்கள் கடும்காவல் தண்டனை விதிக்கப்பட்டது .

“சிங்கப்பூர் போனாலும் சில்மிஷத்தை நிறுத்தாத பெருசு” -பெண்ணிடம் வம்பு செஞ்சவருக்கு சிங்கப்பூர் கோர்ட் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?