பிரிட்டனில் இருந்து விமானங்கள் வர இந்தியா, இலங்கை நாடுகள் தடை!

 

பிரிட்டனில் இருந்து விமானங்கள் வர இந்தியா, இலங்கை நாடுகள் தடை!

பிரிட்டனில் இருந்து விமானங்கள் வர இந்தியா, இலங்கை நாடுகள் தடை விதித்துள்ளது.

பிரிட்டனில் இருந்து விமானங்கள் வர இந்தியா, இலங்கை நாடுகள் தடை!

பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனால் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் லண்டனில் இருந்து நேற்று டெல்லி வழியாக சென்னை வந்த 5 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.பிரிட்டனில் கொரோனா தீவிரம் அதிகமாகி இருந்தாலும் தமிழக மக்கள் பயப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் இருந்து விமானங்கள் வர இந்தியா, இலங்கை நாடுகள் தடை!

இந்நிலையில் வீரியமிக்க கொரோனாவை தடுக்க பிரிட்டனில் இருந்து விமானங்கள் வர இந்தியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, சவுதி அரேபியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன. இந்தியாவில் டிசம்பர் 31 வரையும், இலங்கையில் மறுஅறிவிப்பு வரும் வரையும் பிரிட்டன் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.