பாம்பு கடித்து உயிரிழந்த கேரள சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய ராகுல்!
கேரள மாநிலம் வயநாட்டில் பள்ளிக்கூடத்தில் பாம்பு கடித்ததில் உயிரிழந்த சிறுமியின் வீட்டுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்று ஆறுதல் கூறினார்.
கேரள மாநிலம் வயநாட்டில் பள்ளிக்கூடத்தில் பாம்பு கடித்ததில் உயிரிழந்த சிறுமியின் வீட்டுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்று ஆறுதல் கூறினார்.
ராகுல் காந்தி தனது வயநாடு தொகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் அறிவியல் ஆய்வகத்தை திறந்து வைக்க வந்தார். வயாநாடு தொகுதிக்குட்பட்ட மலப்புரம் மாவட்டம் குருவன் குண்டு அரசு மேல்நிலை பள்ளியில்...
என் மீது போடப்படும் வழக்குகள் என் நெஞ்சில் குத்தப்படும் பதக்கத்தைப் போன்றது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். கேரள மாநிலம் வானியம்பலத்தில் காங்...
மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூரை நாடாளுமன்றத்தில் கூறினார்.
இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்ததற்குப் பதில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது
முதல்ல இணைப்பாங்க, அப்புறம் பெரிய நஷ்டத்தை காட்டுவாங்க கடைசியில தரை ரேட்டுக்கு முதலாளித்துவ நண்பர்களுக்கு விற்று விடுவார்கள் என பி.எஸ்.என்.எல்.- எம்.டி.என்.எல். நிறுவனத்துக்கு மத்த...
அரியானாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க. வேட்பாளரின் வீடியோவை பதிவிட்டு, அந்த கட்சியிலேயே நேர்மையான மனிதர் அவர்தான் என கிண்டல் செய்து ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார்.
பணத்தை திருடுவதற்கு முன் பிக்பாக்கெட் கவனத்தை திசை திருப்புவது போல் பிரதமர் மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் என மோடியை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார்.
அவரின் பேச்சுக்களால் இறுதியில் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என ராகுல் காந்தியை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்...
நிலவுக்கு ராக்கெட் அனுப்புவது வேலையில்லா இளைஞர்களுக்கு உணவளிக்காது என பிரதமர் மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி வர வேண்டும் என அந்த கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தியுள்ளார்.
உல்லாசமாக இருக்க தாய்லாந்து போயிட்டு வந்துட்டு தாய்நாட்டு மேல விசுவாசமாக இருப்பதுபோல ராகுல், சோனியா கம்பெனி நடிக்குது.
மோடியும் அமித் ஷாவும் பழிவாங்க நினைத்தால் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் எங்கே இருப்பார்கள் என கேள்வி எழுப்பினார் ராம்தேவ்.
எந்தவொரு நிகழ்வும் இந்தியாவில் பொருளாதாரம் சிக்கலில் இருக்கும் உண்மையை மறைக்க முடியாது என நிறுவன வரி குறைப்பு நடவடிக்கையை ஹவுடி மோடி நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டு மறைமுகமாக ராகுல் காந்த...
காஷ்மீரில் அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது. அந்த வெற்றிடம் தீவிரவாதிகளால் நிரப்பப்படும் என மத்திய அரசுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உறுதியான தலைமை இல்லாமல் பறிபோன நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டங்களும் வழிகாட்டுதலும் இல்லாத அரசுக்கு வாழ்த்துகள்
உழைப்பு வீண் போகாது என்று இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.