வாகன ஓட்டிகள் கவனத்திற்கு...சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
அமமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.
அமமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.
மெரினாவிற்குச் சென்று அலைகளை ரசிக்க வேண்டும்.. மண்ணில் விளையாட வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும்.
ஆயிரம் சிட், சீட்டு கம்பெனி மோசடி நடந்தாலும் நம் மக்களை திருத்தவே முடியாது என்று கூறுவது போல ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. ஆன்லைன் ஏமாளிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த மோசடிய...
பாட்டிகளுக்கு உதவுவது போல நடித்து அவர்கள் கழுத்தில் உள்ள தங்க நகைகளை திருடும் ஆட்டோ ராணிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னையில் பஸ்சுக்காக காத்திருக்கும் பாட்டிகளை குறி...
சென்னையில் பணம் கொடுக்கல் வாங்கலில் நடைமேடையில் வாழ்பவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. அருப்புக்கோட்டையை சேர்ந்த ராபர்ட் சென்னை கே.கே.ந...
சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜப்பான் மாடல் பூங்கா ஒன்றை சென்னை மாநகராட்சி அமைத்து வருகிறது. காற்று மாசைக் குறைக்க உள்ள ஒரே இயற்கை வழி அதிக அள...
சென்னை விருகம்பாக்கத்தில் நள்ளிரவில் பட்டாக் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். விருகம்பாக்கத்தில் நள்ளிரவில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 2 பே...
வசதியான வாழ்க்கைக்காக புறநகர் ரயில் திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் - கடற்கரை இடையே இயக்கப்படும் புறநகர் ர...
சிசிடிசி காட்சிகளை ஆராய்வு செய்ததில் கொலை நடந்ததன்று வடமாநில இளைஞர்கள் ஓடுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட ஓட்டுநர் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டபோது ஆட்டோ ரேஸ் பற்றி பல அதிர்ச்சியான தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன. சென்னை போரூ...
சென்னையில் தரமணி, சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பிரதான இடங்களில் வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை, பைக் திருட்டு, செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன.
காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காததால் காதலனுடன் இருந்த போட்டோக்களை மாப்பிள்ளைக்கு அனுப்பி பெண் ஒருவர் கல்யாணத்தை நிறுத்தினார். சென்னை அயனாவரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடன் வேல...
தமிழகத்தில் சிரிப்பு, கோபம், இயலாமை என்று அத்தனை விதமான முகபாவங்களுக்கும் மீம்ஸ் கிரியேட்டர்கள் வடிவேலு நடித்த படத்தின் காட்சிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இருட்டு அறையின் சிம்மாச...
சென்னையைச் சேர்ந்த சஞ்சனா என்ற பெண், அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி சென்ற நபரைக் காதலித்து வந்துள்ளார்.
டெங்கு காய்ச்சலுக்கு வேலூர், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளி குழந்தைகள் கடவுள் அளித்த வரம் என்று பலர் கூறக் கேட்டுள்ளோம்.
கடந்த 5 ஆண்டுகளாகப் பணத்தைத் திருடி வந்த உஷா இதுவரை 19 லட்சத்து 85 ஆயிரம் திருடி இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களாக லஞ்சம் வாங்குவது அதிகரித்துக் கொண்டே வருவதால் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசைகள் ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு விதமா வருது. ஆனா அதை அனுபவிக்க நினைக்கிறதுக்கான வழிகளைத் தான் பெரும்பாலும் நிறையபேர் முறைகேடான வழிகளில் செல்ல நினைத்து தேர்ந்தெடுக்கிறார்கள். பெ...
‘கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டுமானால் முதலில் மக்களின் ஆசையைத் தூண்ட வேண்டும்’ என்பதை தாரக மந்திரமாக கடைப்பிடித்து வருகிறார்கள் மோசடி பேர்வழிகள். சென்னையில் புதிது புதிதாக ய...