சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளி கேசவலுவின் மனைவி போலீசாரிடம் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐதராபாத்தில் பெண் கால் நடை மருத்துவரைத் திட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்ததாக லாரி ஓட்டுநர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி…
ஐதராபாத்தில் பெண் கால் நடை மருத்துவரைத் திட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்ததாக லாரி ஓட்டுநர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி…
திருவண்ணாமலை தீப திருவிழாவுக்காக வரும் பக்தர்கள் துணிப் பை, சணல் பை கொண்டுவந்தால் குலுக்கல் முறையில் தங்கம் பரிசாக வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
துபாய் தனது 48 ஆவது யூனியன் தினத்தை கொண்டாடுகிறது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது தேசிய தினத்தை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி கொண்டாடுகிறது.ஏழாவது எமிரேட்ட்டாக (EMIRATE) ராஸ் அல் காய்மஹ்…
மணிரத்தினத்தின் அஞ்சலி படத்தில் ஒரு பாடல் வரும் 'போவோம் போவோம் மேஜிக் ஜர்னி' என்று.குழந்தை அஞ்சலியை குழந்தைகள் சைக்கிளில் வைத்துக்கொண்டு உலகைச் சுற்றிப் பறந்து வருவதாக_வரும் அந்த பாடலை…
எழுபதுகளில் துவங்கி தொண்ணூறுகளின் இறுதிவரை சிவாஜியைப் பற்றிய இரண்டு வதந்திகள் பிரபலம்!ஒன்று,சிவாஜிக்கு நடிப்பைத்தவிர ,சினிமா பற்றியோ எதுவுமே தெரியாது,என்பது,இரண்டாவது வதந்தி அவர் இந்தியாவிலேயே…
ஆரம்பகால சினிமாவுக்கும் , மேடைநாடகத்துக்கு உள்ள வித்தியாசம் இரண்டுதான்.நாடகத்தில் குளோஸ் - அப்பும் எடிட்டிங்கும் இல்லை.மற்றபடி அதேதான் இது என்று தீர்மானித்து,அரிச்சந்திர மயானகாண்டத்தில் தொடங்கி வள்ளி…
கிளாசிக் சினிமா பார்க்கிறவர்கள் இப்பவும் அடிக்கடி பார்க்கிற பாடல்களின் பட்டியலில் ‘அன்பு சகோதரர்கள்’[படத்தில் வந்த ‘முத்துக்கு முத்தாக… சொத்துக்கு சொத்தாக … அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஒண்ணுக்குள்…
ஐதராபாத்தில் பெண் கால் நடை மருத்துவரைத் திட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்ததாக லாரி ஓட்டுநர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி…
ரஜினி, கமல் இருவரும் தற்போது அரசியலில் குதித்திருந்தாலும், திரைத்துறையின் மீது கவனம் செலுத்திவருகின்றன. ரஜினி, தர்பார் படத்தின் வெளியீட்டிலும், இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்ஹாசனும் பிஸியாகவே…
விஸ்வரூபத்தின் பட விவகாரத்தில் என்ன நடந்தது என நம் அனைவருக்கும் தெரியும், அதைத்தொடர்ந்து அரசியல் ஈடுபாடு, மக்கள் நீதி மையம், பிக் பாஸ் என பல்வேறு சிக்கல்களையும், விமர்சங்களையும் சந்தித்த கமலுக்கு…
திருவண்ணாமலை தீப திருவிழாவுக்காக வரும் பக்தர்கள் துணிப் பை, சணல் பை கொண்டுவந்தால் குலுக்கல் முறையில் தங்கம் பரிசாக வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஊருக்குள் இருக்கும் சீமை கருவேல மரக்கன்றுகளை பிடுங்கிவந்துக் கொடுத்தால் 3 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என புதுக்கோட்டையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாஸ்போர்ட் கேட்டு நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் மற்றும் கலர்ஃபுல் பாட்டில், டப்பாக்களில் அடைத்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் அல்லது குடிக்கும் நபராக இருந்தால் இந்த எச்சரிக்கை செய்தி உங்களுக்கானதுதான்! நீங்கள் பயன் படுத்தும் பிளாஸ்ட்டின்…
பண மோசடி, பாலியல் புகார்களில் சிக்கியுள்ள நித்தியானந்தா எங்கு உள்ளார் என்பது தான் ஒரே கேள்வியாக உள்ளது.
பிளாஸ்டிக் மற்றும் கலர்ஃபுல் பாட்டில், டப்பாக்களில் அடைத்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் அல்லது குடிக்கும் நபராக இருந்தால் இந்த எச்சரிக்கை செய்தி உங்களுக்கானதுதான்! நீங்கள் பயன் படுத்தும் பிளாஸ்ட்டின்…
நிறத்திற்காகவும், ருசிக்காகவும் சில்லி சிக்கனில் சேர்க்கப்படும் செயற்கை வண்ணத்தால் குழந்தைகளுக்கு குடல் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளனர்.
ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு பவர் உள்ளது என்கிறது ஜோதிடம்... குழந்தை பிறப்பு முதல் திருமணம் என அனைத்திலும் நம்பர் கேம் முக்கியம் என்கின்றனர் எண் சார்ந்த ஜோதிடர்கள். இப்படி திருமணம் எந்த எந்த நாளில்…
வாதுமை கொட்டை எனப்படும் வால்நட் சாப்பிட்டு வந்தால், மனஅழுத்தம், கொழுப்பு, இதய பாதிப்பு, உடல் குறைப்பு, மூளை பாதிப்பு போன்றவைகளில் இருந்து மீளலாம் என ஆய்வுகள் தெரிவிக்கிறது. உடலை ஆரோக்கியமாக காக்க…
இதைச் சிறிதும் பொருட்படுத்தாத நானா, ஒரு பாறையில் அமர்ந்தவாறு தன் மனதுக்குள் பாபாவைப் வேண்டினார்.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைத்து பக்தர்களும் பரமபத வாசலை கடக்க வேண்டும் என்ற கோரிக்கையை எற்று மேலும் 10 நாட்கள் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வருடத்திற்கான…
அதே போல் பாபா தன் பக்தர்களுக்காக நிறைய அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். நிகழ்த்தியும் வருகிறார்.
இன்று கார்த்திகை மாத அமாவாசை திதி. பொதுவாக மறைந்த முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) தர்ப்பணம், சிரார்த்தம் போன்றவைகளை அமாவாசை தினங்களில் கொடுப்பார்கள். அப்படி முறையாக அமாவாசை தினங்களில்…
கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்றதுடன் பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்து விட்டு, வீட்டின் வெளியே இருந்த காலணிகளை அடுக்கிக் கொண்டிருந்துள்ளார்.
இதன் எதிரொலியாகத் தான் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது
ஈஸ்வர் மீது 7பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈஸ்வரையும் அவரது தாயாரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.