’’நாளை சொல்கிறேன்..’’ – ஒரு நாள் சஸ்பென்ஸ் வைத்த ஓபிஎஸ்

 

’’நாளை சொல்கிறேன்..’’ – ஒரு நாள் சஸ்பென்ஸ் வைத்த ஓபிஎஸ்

ஈபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் இருவரும் விட்டுக்கொடுக்காமல் பிடிவாதமாக இருப்பதால் ’முதல்வர் வேட்பாளர் யார்?’ என்கிற முடிவு அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் எட்டாமல் போனது. செயற்குழுவிலும் அதே நிலைதான்.

’’நாளை சொல்கிறேன்..’’ – ஒரு நாள் சஸ்பென்ஸ் வைத்த ஓபிஎஸ்

வரும் 7ஆம் தேதி அறிவிப்போம் என்று சொல்லிவிட்டு, இருவரும் தங்களது ஆதரவாளர்களை அழைத்து பேசி அனுதினமும் பரபரப்பை கூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

’’நாளை சொல்கிறேன்..’’ – ஒரு நாள் சஸ்பென்ஸ் வைத்த ஓபிஎஸ்

இந்நிலையில், சென்னை எழும்பூரில் இன்று நடந்த வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை சென்னை பெருநகர குழுமத்தின் 265ஆவது கூட்டத்திற்கு வந்த துணைமுதல்வர் ஓ.பி.எஸ்சிடம், முதல்வர் வேட்பாளர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘’நாளை எனது இல்லத்தில் செய்தியாளர்களை அழைத்து நானே சொல்கிறேன்’’என்று ஒரு நாள் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்.

’’நாளை சொல்கிறேன்..’’ – ஒரு நாள் சஸ்பென்ஸ் வைத்த ஓபிஎஸ்