“இன்னும் ஒரு மணி நேரத்துல உன் பக்கத்துல இருப்பேன் “காதலிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு மரணமடைந்த காதலன் -காதலர்களின் கனவை கலைத்த கோழிக்கோடு விமான விபத்து..

 

“இன்னும் ஒரு மணி  நேரத்துல உன் பக்கத்துல இருப்பேன் “காதலிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு மரணமடைந்த காதலன்  -காதலர்களின் கனவை கலைத்த கோழிக்கோடு விமான விபத்து..

கோழிக்கோடு விமான விபத்து பலரின் கனவுகளை சிதைத்துள்ளது .ஆம் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருந்த இளம் காதலர்களை காதலர் விபத்தில் மரணமடைந்தால் அவர்களின் காதல் கனவு கருகியது .

“இன்னும் ஒரு மணி  நேரத்துல உன் பக்கத்துல இருப்பேன் “காதலிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு மரணமடைந்த காதலன்  -காதலர்களின் கனவை கலைத்த கோழிக்கோடு விமான விபத்து..
கேரள மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும்போதிலிருந்து ரியாஸ் என்ற 24 வயது மாணவர் தன்னுடன் படிக்கும் ஹன்யாவை காதலித்து வந்தார் .பிறகு கல்லூரி படிப்பை முடித்தாலும் அவர்களின் காதல் தொடர்ந்து வந்தது .
அந்த நேரத்தில் ரியாசுக்கு துபாயில் வேலை கிடைத்தது .பிறகு துபாயிலிருந்து அவர் திரும்பி வந்ததும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரு குடும்பத்தாரும் பேசி வைத்துள்ளனர் .அதனால் ரியாஸ் கல்யாண கனவுகளோடு கேரளாவுக்கு விபத்துக்குள்ளான விமானத்தில் வந்து கொண்டிருந்தார் .அப்போது விமானத்தில் வரும்போது கூட தன்னுடைய காதலிக்கு இன்னும் ஒரு மணி நேரத்தில் உன் பக்கத்திலிருப்பேன் என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆனால் விதி வேறு விதமாக விளையாடி விட்டது .அந்த விபத்தில் பலியான 18 பேரில் ரியாசும் ஒருவர் .இதனால் அந்த காதலி கண்ணீர் மழையில் அழுது கொண்டிருக்கிறார் .ஆனால் அவரோடு அந்த விமானத்தில் வந்து, விபத்தில் காயமடைந்த அவரின் சகோததரருக்கு இன்னும் ரியாஸ் விபத்தில் இறந்த தகவலை கூறவில்லை .ரியாஸுக்கு அடிபட்டுள்ளது என்று மட்டும் கூறப்பட்டுள்ளது . .

“இன்னும் ஒரு மணி  நேரத்துல உன் பக்கத்துல இருப்பேன் “காதலிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு மரணமடைந்த காதலன்  -காதலர்களின் கனவை கலைத்த கோழிக்கோடு விமான விபத்து..