அண்ணாமலையாரை தரிசிக்க அடையாள அட்டை கட்டாயம்!

 

அண்ணாமலையாரை தரிசிக்க அடையாள அட்டை கட்டாயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய இன்று முதல் அடையாள அட்டை அவசியம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ,வங்கி பாஸ்புக் என ஏதேனும் ஒரு ஆவணம் கொண்டு வந்தாலென் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அடையாள அட்டை கொண்டு வராதவர்கள் கண்டிப்பாக கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.

அண்ணாமலையாரை தரிசிக்க அடையாள அட்டை கட்டாயம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டு கிடந்த கோயில்கள் அனைத்தும் கடந்த 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகிறது.

அண்ணாமலையாரை தரிசிக்க அடையாள அட்டை கட்டாயம்!

இதனால் பக்தர்கள் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்ய போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அண்ணாமலையார் கோயிலில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.