குடும்ப குத்துவிளக்கு போல் பாலியல் பெண்கள் -உறவினர் போல வந்து சென்ற வாடிக்கையாளர்கள்- மாறுவேடத்தில் ரெய்டு நடத்திய போலீஸ் ..

 

குடும்ப குத்துவிளக்கு போல் பாலியல் பெண்கள் -உறவினர் போல வந்து சென்ற வாடிக்கையாளர்கள்- மாறுவேடத்தில் ரெய்டு நடத்திய போலீஸ் ..

தெலுங்கானா மாநிலம் சைபராபாத் பகுதியில் உள்ள குடிமக்கள் வாழும் ஒரு குடியிருப்புக்குள் குடும்ப பெண்களை போல வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம் செய்து வந்த பெண்களை போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி கைது செய்தனர் .
ஹைதராபாத் அருகே சைபராபாத்தில் அய்யப்பா குடியிருப்பு என்ற ஒரு காலனி உள்ளது .

குடும்ப குத்துவிளக்கு போல் பாலியல் பெண்கள் -உறவினர் போல வந்து சென்ற வாடிக்கையாளர்கள்- மாறுவேடத்தில் ரெய்டு நடத்திய போலீஸ் ..இங்கு பெரிய அதிகாரிகள் ,அரசு ஊழியர்கள் ,வியாபாரிகள் என முக்கிய பிரமுகர்கள் வசித்து வருகின்றனர் .இங்கு ஒரு வீட்டை ஒரு விபச்சார கும்பல் வாடகைக்கு எடுத்து பல பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்தது .விபச்சார பெண்களும் குடும்ப பெண்களை போல அனைவரிடமும் நன்றாக பழகி வந்தனர் .விபச்சார பெண்களை தேடி வரும் வாடிக்கையாளர்கள் அந்த பெண்களின் உறவுக்காரர்கள் என்று சொல்லி வந்து நாலைந்து நாள் தங்கிவிட்டு செல்வார்கள் .இதனால் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை .

குடும்ப குத்துவிளக்கு போல் பாலியல் பெண்கள் -உறவினர் போல வந்து சென்ற வாடிக்கையாளர்கள்- மாறுவேடத்தில் ரெய்டு நடத்திய போலீஸ் ..இந்நிலையில் அந்த பகுதியிலிருக்கும் யாரோ ஒருவர் இதை கண்டுபிடித்து விட்டார் .அவர் போலீசுக்கு விபச்சாரம் நடப்பதை தகவல் கொடுத்துவிட்டார் .போலிசாரும் மாறுவேடத்தில் அந்த வீட்டிற்குள் அதிரடி ரெய்டு நடத்தினர் .கடந்த செவ்வாயன்று நடந்த அந்த ரெய்டில் அந்த வீட்டிலிருந்த மூன்று பெண்களையும் சில வாடிக்கையாளர்களையும் கைது செய்தனர் .இருந்தாலும் அந்த விபச்சார தொழிலின் உரிமையாளர் தப்பி விட்டார் .அவரை போலீஸ் வலைவிரித்து தேடி வருகின்றனர் .