கல்யாணத்துக்கு போன தொழிலதிபர் -அவரின் பங்களாவுக்குள் புகுந்த ஜோடிகள் பண்ண வேலைய பாருங்க -சிசிடிவி கேமராவில் சிக்கினார்கள் ..

 

கல்யாணத்துக்கு போன தொழிலதிபர் -அவரின் பங்களாவுக்குள் புகுந்த ஜோடிகள் பண்ண வேலைய பாருங்க -சிசிடிவி கேமராவில் சிக்கினார்கள் ..

நரசிம்ம ரெட்டி என்ற ஹைதராபாத்தின் சைனிக்புரியில் வசிக்கும் தொழிலதிபர், தன்னுடைய மகனின் திருமண வரவேற்பை ஒரு பெரிய மஹாலில் சனிக்கிழமை நடத்தினார் .அந்த நிகழ்ச்சிக்கு அவர் குடும்பத்தோடு செல்வதற்காக வீட்டை பூட்டி சாவியை அவரின் அவுட் ஹவுசில் வசிக்கும் ஒரு நேபாள நாட்டு தம்பதிகளிடம் கொடுத்துவிட்டு சென்றார் .

கல்யாணத்துக்கு போன தொழிலதிபர் -அவரின் பங்களாவுக்குள் புகுந்த ஜோடிகள் பண்ண வேலைய பாருங்க -சிசிடிவி கேமராவில் சிக்கினார்கள் ..
இந்த ஜோடிகள் தன்னுடைய முதலாளி இல்லாத அந்த வீட்டிற்குள் அன்று இரவு நுழைந்தார்கள் ,பிறகு அவரின் வீட்டிலிருந்த 2 கோடி ருபாய் மதிப்பிலான நகை ,பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர் .பிறகு அவைகளை மூட்டையாக கட்டிக்கொண்டு, குடும்பத்தோடு ஊரை விட்டே ஓடி விட்டார்கள் .
அன்று இரவு திருமண நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வந்த தொழிலதிபர் வீடு திறந்து கிடப்பதையும் ,பீரோவிலிருந்த நகைகள் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதையும்,காவலுக்கிருந்த நேபாள நாட்டு தம்பதிகள் இல்லாததையும் கண்டு அதிர்ச்சியுற்றார் .பிறகு அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .
போலீசார் விசாரணை நடத்தி அங்குள்ள சிசிடிவி காமெராவை ஆராய்ந்த போது, அதில் நேபாள நாட்டு ஜோடிகள் நகை பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு போனதை கண்டறிந்து ,அவர்களின் செல்போன் சிக்னல் மூலம் அவர்களை பிடித்தனர் .

கல்யாணத்துக்கு போன தொழிலதிபர் -அவரின் பங்களாவுக்குள் புகுந்த ஜோடிகள் பண்ண வேலைய பாருங்க -சிசிடிவி கேமராவில் சிக்கினார்கள் ..