கணவனை பிரிந்தார் ,பெற்ற குழந்தையை விற்றார் -மும்பை போகும் கனவில் ஒரு பெண் செய்த வேலைய பாருங்க

 

கணவனை பிரிந்தார் ,பெற்ற குழந்தையை விற்றார் -மும்பை போகும் கனவில் ஒரு பெண் செய்த வேலைய பாருங்க

கிராமத்தில் வாழ விரும்பாத ஒரு பெண்,மும்பை போகும் ஆசையில்  தன்னுடைய கணவனை பிரிந்து ,பெற்ற குழந்தையை விற்ற போது பிடிபட்டார்.

கணவனை பிரிந்தார் ,பெற்ற குழந்தையை விற்றார் -மும்பை போகும் கனவில் ஒரு பெண் செய்த வேலைய பாருங்க

ஹைதராபாத்தில் உள்ள ஹபீப்நகர் பகுதியில் 22 வயதான ஷேக் சோயா கான் என்ற பெண் தன்னுடைய கணவர் அப்துல் முஜாஹீத்துடன் ஏற்பட்ட பிரச்சினையால் தன்னுடைய 2 மாத ஆண் குழந்தையை தூக்கிக்கொண்டு அவரை விட்டு பிரிந்து தனியே வசித்து வந்தார் .அப்போது அவருக்கு மும்பைக்கு சென்று பெரிய ஆளாக வேண்டுமென்று கனவு இருந்தது .
இந்த கனவுக்கு தடையாக இருந்த கணவனை விட்டு பிரிந்து வந்தாலும் ,குழந்தை அதற்கு தடையாக இருந்தது .அதனால் அவர் தன்னுடைய இரண்டு மாத குழந்தையை ஒரு தம்பதிக்கு 45000 ரூபாய்க்கு விலைபேசி விற்றுள்ளார் .
இந்த தகவலை கேள்விப்பட்ட அந்த குழந்தையின் தந்தை அப்துல் முஜாஹீத் உடனே போலீசில் புகாரளித்து .போலீசுடன் சென்று குழந்தையை விற்ற தன்னுடைய மனைவியை கைது செய்ய சொன்னார் .பிறகு குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதிகளிடமிருந்து தன்னுடைய குழந்தையினை மீட்டெடுத்தார் .இப்போது தன்னுடைய குழந்தையை விற்ற அந்த பெண் மீதும் ,குழந்தையை வாங்கிய தம்பதிகள் மற்றும் ஒரு மத்தியஸ்தர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

கணவனை பிரிந்தார் ,பெற்ற குழந்தையை விற்றார் -மும்பை போகும் கனவில் ஒரு பெண் செய்த வேலைய பாருங்க