பிரசவ வலியால் கத்திய பெண் -அந்த வழியே வந்த ஊழியர் – டாக்டர் வராததால் நடந்த கொடுமை.

 

பிரசவ வலியால் கத்திய பெண் -அந்த வழியே வந்த ஊழியர் – டாக்டர் வராததால் நடந்த கொடுமை.

ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்காத டாக்டர் மீதும் ,பிரசவம் பார்த்த ட்ரைனிங் இல்லாத  ஊழியர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

பிரசவ வலியால் கத்திய பெண் -அந்த வழியே வந்த ஊழியர் – டாக்டர் வராததால் நடந்த கொடுமை.

உத்திரபிரதேச மாநிலம் பரேலியில் ஒரு  பெண்ணின் கணவர் , தனது கர்ப்பிணி மனைவியை மார்ச் 21 அன்று அங்குள்ள கங்காஷீல் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தார் .அப்போது அந்த கர்ப்பிணி மனைவி பிரசவ வலியுடன்  கத்திக்கொண்டிருந்தார் .அதனால் அந்த பெண்ணின் கணவர் அந்த ஹாஸ்ப்பிட்டலின் மகப்பேறு டாக்டர் மகேஸ்வரியை  தேடிப்போனார் .ஆனால் அவர் எங்கு தேடியும் இல்லாததால் அந்த ஹாஸ்ப்பிட்டல் நர்ஸிடம் அந்த டாக்டரை வரச்சொல்லி கேட்டு கொண்டார் .ஆனால் அந்த நர்ஸும் அந்த டாக்டரை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை ,மேலும் அவருக்கு போன் செய்தாலும் எடுக்கவில்லை .இந்நிலையில் அந்த கர்ப்பிணி பெண் வலியால் துடித்து கொண்டிருந்தார் .

அப்போது அந்த வழியே வந்த அந்த ஹாஸ்ப்பிட்டல் ஊழியர் ஒருவர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார் .அதன் பிறகு அந்த பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது .இதனால் அந்த பெண்னின் கணவர் மிகவும் கோபப்பட்டார் .அதன் பிறகு  அந்த பெண்ணை வேறு ஹாஸ்ப்பிட்டலுக்கு மாற்றி சிகிச்சை எடுத்து வருகிறார் .இந்நிலையில் தன்னுடைய கர்ப்பினி மனைவிக்கு பிரசவம் பார்க்க வராத அந்த டாக்டர் மீதும் ,சரியாக பிரசவம் பார்க்காத அனுபவமில்லாத அந்த  ஹாஸ்ப்பிட்டல் ஊழியர் மீதும்  அந்த கணவர் புகார் கொடுத்தார் .போலீசார் அந்த டாக்டர் மஹேஸ்வரி மீதும் அந்த ட்ரைனிங் இல்லாத ஊழியர் மீதும்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

பிரசவ வலியால் கத்திய பெண் -அந்த வழியே வந்த ஊழியர் – டாக்டர் வராததால் நடந்த கொடுமை.