வாட்ஸ் அப்பில் வந்த மனைவி படம் -காண்டான கணவன் -அடுத்தது கள்ளகாதலனுக்கு நேர்ந்த கதி .

 

வாட்ஸ் அப்பில் வந்த மனைவி படம் -காண்டான கணவன் -அடுத்தது கள்ளகாதலனுக்கு நேர்ந்த கதி .

மனைவிக்கு முத்தமிட்டதை வாட்ஸ்-அப்பில் வெளியிட்ட கள்ளக்காதலனை, அந்த பெண்ணின் கணவர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியது .

வாட்ஸ் அப்பில் வந்த மனைவி படம் -காண்டான கணவன் -அடுத்தது கள்ளகாதலனுக்கு நேர்ந்த கதி .

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா பீமனபீடு கிராமத்தில் வசிக்கும் சிவண்ணா ஒரு விவசாயி ஆவார் . இவர் தனது மனைவி சவுபாக்யா மற்றும் 3 குழந்தைகளோடு வசித்து வந்தார் . இந்நிலையில் சவுபாக்யாவுக்கு அதே ஊரை சேர்ந்த பசவசெட்டி என்பவருடன் கள்ள காதல் ஏற்பட்டது .அதனால் அவர் அடிக்கடி அந்த காதலனை வீட்டிற்கே வரவைத்து கணவனுக்கு தெரியாமல் உல்லாசமாக இருந்துள்ளார் .
மேலும் அவர் அந்த பெண்ணோடு முத்தமிடும் காட்சியை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார் .அதை பார்த்த அந்த ஊர் மக்கள் அந்த பெண்ணின் கணவர் சிவண்ணாவிடம் இது பற்றி கூறினர் .அதனால் கடுப்பான சிவன்னா தன்னுடைய வீட்டிற்கு சென்று தன்னுடைய மனைவியிடம் கேட்க போனார் .அப்போது அந்த வீட்டில் அவரின் மனைவி அந்த காதலுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்தார் .அப்போது அந்த காட்சியை பார்த்த அந்த கணவர் அங்கிருந்த ஒரு அருவாளை எடுத்து அந்த காதலனை வெட்டி சாய்த்தார் .இந்தக்கொலையை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சிவன்னாவை கைது செய்தனர் .