கள்ளக்காதலியுடன் கணவர்! கையும் களவுமாக பிடித்து செருப்பால் அடித்த மனைவி…

 

கள்ளக்காதலியுடன் கணவர்! கையும் களவுமாக பிடித்து செருப்பால் அடித்த மனைவி…

தெலுங்கானா மாநிலத்தில் வேறு ஒரு பெண்ணுடன் கணவர் கள்ளத் தொடர்பில் இருப்பதை அறிந்த மனைவி மகளிர் சங்கத்தினருடன் சென்று செருப்பால் அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

கள்ளக்காதலியுடன் கணவர்! கையும் களவுமாக பிடித்து செருப்பால் அடித்த மனைவி…

தெலங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் 6 வது பட்டாலியனில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் ராஜேஷ். இந்நிலையில் ராஜேஷ் காதலித்து சுவப்னா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு 6 மாத குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பிறகு ராஜேஷ் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதுகுறித்து சுவப்னா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் பொல்லோரி கூடமில் மற்றொரு பெண்ணுடன் கள்ளதொடர்பு வைத்திருந்தை அறிந்த சுவப்னா, மகளிர் சங்கத்தை சேர்ந்த பெண்களுடன் ராஜேஷ் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று கையும் களவுமாக பிடித்து செருப்பால் அடித்து உதைத்தார். பின்னர் ராஜேஷை போலீசில் ஒப்படைத்து தனக்கு நியாயம் செய்ய வேண்டும் என சுவப்னா கேட்டு கொண்டார்.