“தனிப்பட்ட பாகங்களை வெட்டி துணியில் கட்டினார்” -மனைவியை கூறு போட்டவருக்கு ஆயுள் தண்டனை.

 

“தனிப்பட்ட பாகங்களை வெட்டி துணியில் கட்டினார்” -மனைவியை கூறு போட்டவருக்கு ஆயுள் தண்டனை.

மனைவியின் நடத்தை மீது சந்தேகத்தின் பேரில், ஒரு கணவன் அவரை கொன்று அவரின் உடல் பாகங்களை நகரின் பல இடங்களில் கொட்டியதால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது .

“தனிப்பட்ட பாகங்களை வெட்டி துணியில் கட்டினார்” -மனைவியை கூறு போட்டவருக்கு ஆயுள் தண்டனை.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரின் சான்வாத் பாடி மொஹல்லாவில் யோகேஷ் என்பவரும் ஆர்த்தி என்பவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தார்கள் .இந்நிலையில் யோகேஷுக்கு அவரின் மனைவியின்
நடத்தை மீது திடீரென சந்தேகம் வந்தது .இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்தது .இதன் எதிரொலியாக கடந்த 2016ம் ஆண்டு அவர் தன்னுடைய மனைவியை வெட்டி அவரின் உடல் பாகங்களை துணியில் சுற்றி வீட்டின் குளிர் சாதன பெட்டியில் வைத்தார் .மறுநாள் அந்த கூறு போடப்பட்ட பாகங்களை அந்த ஊரிலுள்ள ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாக பிரித்து கொட்டி விட்டு போய் விட்டார் .அதனால் மறுநாள் அந்த ஊரிலுள்ள விலங்குகள் அந்த மனைவியின் உடல் பாகங்களை சாலையில் வைத்து தின்று கொண்டிருந்தன .அதனால் அந்த பகுதி மக்கள் போலீசில் புகாரளித்தார்கள் .போலீசார் விசாரணை நடத்தி அந்த மனைவியின் கணவரை கைது செய்தார்கள் .நான்கு ஆண்டுகளாக நட ந்த இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் வெளியானது .அப்போது யோகேஷுக்கு கூடுதல் மாவட்ட நீதிபதி சந்தீப் ஆனந்த் ஆயுள் தண்டனை விதித்தார்.அவர் இந்த வழக்கில் 77 பக்க தீர்ப்பை புதன்கிழமை வழங்கினார். அவருக்கு ஆயுள் தண்டனை தவிர, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ரூ .25000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் அவரை கைது செய்து சிறையிலடைத்தார்கள்.

“தனிப்பட்ட பாகங்களை வெட்டி துணியில் கட்டினார்” -மனைவியை கூறு போட்டவருக்கு ஆயுள் தண்டனை.