ஒகேனக்கல் நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக உயர்வு!

 

ஒகேனக்கல் நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக உயர்வு!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 

ஒகேனக்கல் நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக உயர்வு!

ஒகேனக்கல்லில் நேற்று (வியாழக்கிழமை) விநாடிக்கு ஒன்பதாயிரம் கன அடி என்ற அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்து.
இந்த நீர்வரத்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல் நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக உயர்வு!

ஒகேனக்கல் பகுதியிலும், ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலு, ராசிமணல், மேகே தாட்டு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் இன்று மாலையிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.