காதலன் மீதான மோகத்தால் அவன் கர்ப்பிணி மனைவி கதற கதற…கொடூரப்பெண்ணின் செயலால் அதிர்ந்த பெலகாவி!

 

காதலன் மீதான மோகத்தால் அவன் கர்ப்பிணி மனைவி கதற கதற…கொடூரப்பெண்ணின் செயலால் அதிர்ந்த பெலகாவி!

காதலன் மீதான மோகத்தினால் அவன் மனைவியை கொன்று அந்தக்கொலையை பார்த்துவிட்ட பெண்ணையும் கொன்ற பெண்ணின் செயலால் அதிர்ந்துபோயிருக்கிறது பெலகாவி.

காதலன் மீதான மோகத்தால் அவன் கர்ப்பிணி மனைவி கதற கதற…கொடூரப்பெண்ணின் செயலால் அதிர்ந்த பெலகாவி!
rep image

கர்நாடகாவில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் கலேநட்டி கிராமத்தை சேர்ந்த கல்பனா பசரிமாரா(35) என்பவருடன் கங்கப்பாவுக்கு கள்ள தொடர்பு இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில், கடந்த ஒரு வருவடத்திற்கு முன்பு கங்கப்பாவுக்கு ரோகிணி என்ற பெண்ணை திருமணம் செய்துவைத்துவிட்டார்கள் பெற்றோர்கள். திருமணத்திற்கு பிறகு கல்பனாவுடனான உறவை துண்டித்திருக்கிறார் கங்கப்பா.

இதனால் ரோகிணி மீது கல்பனா கடும் கோபத்தில் இருந்திருக்கிறார். தனக்கு இடையூறாக இருக்கும் ரோகிணியை எப்படியும் கொலை செய்துவிடும் முடிவிற்கு சென்றிருக்கிறார்.

காதலன் மீதான மோகத்தால் அவன் கர்ப்பிணி மனைவி கதற கதற…கொடூரப்பெண்ணின் செயலால் அதிர்ந்த பெலகாவி!

கர்ப்பிணியான ரோகிணி உறவுப்பெண் ராஜஸ்ரீயுடன் வாக்கிங் சென்றபோது அவரை கொல்ல திட்டமிட்டுள்ளார் கல்பனா.

தன் உறவினர் மகேஷ் நாயக்குடன் சேர்ந்து, வாக்கிங் சென்ற போது கர்ப்பிணி என்றும் பாராமல் சரமாரியாகி தாக்கி அவரை கொன்றுவிட்டார் கல்பனா. ரோகிணி துடிதுடித்து உயிரந்ததை பார்த்துவிட்டதால், ராஜஸ்ரீயையும் அடித்து கொன்றுவிட்டனர்.

காதலன் மீதான மோகத்தால் அவன் கர்ப்பிணி மனைவி கதற கதற…கொடூரப்பெண்ணின் செயலால் அதிர்ந்த பெலகாவி!

கள்ள உறவுக்காக கர்ப்பிணி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெலகாவியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.