“கொரானாவை கொல்ல வாங்கிய சானிடைசர் சிறுமிய கொன்னுடுச்சே”-என்ன நடந்துடுச்சின்னு தெரிஞ்சிக்க படிங்க ..

 

“கொரானாவை கொல்ல வாங்கிய சானிடைசர் சிறுமிய கொன்னுடுச்சே”-என்ன நடந்துடுச்சின்னு தெரிஞ்சிக்க படிங்க ..

ஒரு சிறுமி சானிடைசர் கொண்டு கையை கழுவியவுடன் , அடுப்பை பற்ற வைத்ததால் ,அடுப்பிலிருந்த நெருப்பு அவரின் சானிடைசரில் பட்டவுடன் தீ பிடித்து, அவர் தீக்காயத்தால் மரணமடைந்த சம்பவத்தால் அனைவரும் சானிடைசர் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .

“கொரானாவை கொல்ல வாங்கிய சானிடைசர் சிறுமிய கொன்னுடுச்சே”-என்ன நடந்துடுச்சின்னு தெரிஞ்சிக்க படிங்க ..

ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லா அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு சிறுமியின் வீட்டில் கொரானாவிலிருந்து தப்பிக்க சானிடைசர் வாங்கியிருந்தார்கள் .அந்த வீட்டிலுள்ள அனைவரும் அடிக்கடி சானிடைசர் போட்டு கை கழுவி வந்தனர் .இந்நிலையில் அந்த வீட்டிலுள்ள டயா என்ற பெண் சானிடைசர் கொண்டு கை கழுவியதும் ,உடனே வீட்டிலுள்ள காஸ் அடுப்பை பற்றவைத்தார் .அப்போது சானிடைசரிலிருந்த ஆல்கஹால் மூலம் அடுப்பின் தீ அவரின் கையிலிருந்த சானிடைசரில் தீ பிடித்தது..உடனே அந்த தீ மளமளவென அந்த பெண்ணின் உடலிலும் பற்றிக்கொண்டது .இதனால் அந்த சிறுமி தீக்காயத்தால் அலறி துடித்தார் ,.
உடனே அவரை அந்த வீட்டிலுள்ளவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அந்த சிறுமி இறந்தார் .இதனால் அனைவரும் சானிடைசர் பயன்படுத்தியவுடன் அடுப்பின் அருகே செல்லக்கூடாது ,மேலும் விளக்கு ஏற்றவும் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது .ஏனெனில் அதிலிருக்கும் நெருப்பு சானிடைசரில் பட்டு தீப்பிடிக்க வாய்ப்புள்ளது .
மேலும் ஹிமாச்சல் பிரதேசத்தில் நாளுக்கு நாள் கொரானா நோயாளிகளின் எண்ணிக்கையும் ,அதனால் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே போவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

“கொரானாவை கொல்ல வாங்கிய சானிடைசர் சிறுமிய கொன்னுடுச்சே”-என்ன நடந்துடுச்சின்னு தெரிஞ்சிக்க படிங்க ..