சென்னையில் கனமழை தொடரும்…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 

சென்னையில் கனமழை தொடரும்…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னையில் கனமழை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கனமழை தொடரும்…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடரும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. விழுப்புரம் ,திருவண்ணாமலை ,ராணிப்பேட்டை, புதுச்சேரி மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்று கூறியுள்ளது. சென்னையில் காலை முதலே மழை பெய்து வரும் நிலையில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கனமழை தொடரும்…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கடலோர மாவட்டங்கள் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு அறிவித்துள்ளது. சென்னை மதுராந்தகத்தில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது. தரமணி , கேளம்பாக்கம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது.