நீலகிரியில் கனமழை – கருமேகம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி

 

நீலகிரியில் கனமழை – கருமேகம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி

நீலகிரி

நீலகிரி மாவட்டம் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. ஊட்டி, அவலாஞ்சி, அப்பர் பவானி, தொட்டபெட்டா, லவ்டேல், குந்தா, தேவாலா, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த

நீலகிரியில் கனமழை – கருமேகம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி

கனமலையால் அப்பகுதியில் கடும் குளிர் நிலவியது. மேலும் கருமேகம் சூழ்ந்து அடர்த்தியான மேகமூட்டம் காணப்பட்டதால், சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டாறு சென்றன.