‘மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் புயல்’ – அதீத கனமழைக்கு வாய்ப்பு!

 

‘மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் புயல்’ – அதீத கனமழைக்கு வாய்ப்பு!

நவம்பர் 25ல் மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடப்பதால் கடலோர மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் புயல்’ – அதீத கனமழைக்கு வாய்ப்பு!

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி நவ.25ம் தேதி மாமல்லபுரம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும் என்றும் சென்னை- காரைக்கால் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறுவதால் 24, 25 தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளது.

‘மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் புயல்’ – அதீத கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி இருப்பதாகவும் சென்னையில் இருந்து 1000 கி.மீ தொலைவிலும் காரைக்காலில் இருந்து 700 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.