“அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

 

“அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய  கனமழை” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய  கனமழை” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

இந்நிலையில் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த 5 மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் புதுச்சேரியின் காரைக்காலிலும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய  கனமழை” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

நேற்றைய நிலவரப்படி ராமநாதபுரம், சிவகங்கை,தூத்துக்குடி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கரூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.