இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு தொடரும்!

 

இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு  தொடரும்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு  தொடரும்!

தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கிண்டி, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், விமான நிலையம், பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், கோயம்பேடு, மாம்பலம், சைதாப்பேட்டை, மெரினா உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது.

இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு  தொடரும்!

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் காலை 10 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர் ,மயிலாடுதுறை, நாகை ,அரியலூர் ,திருவாரூர் ,தஞ்சை ,ராமநாதபுரம், வேலூர், ராணிப்பேட்டை ,திருவண்ணாமலை, புதுச்சேரி, காரைக்காலிலும் மழை தொடரும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.