“அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை தொடரும்” !

 

“அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை தொடரும்” !

அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை முதல் மிக கனழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை தொடரும்” !

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை முதல் மிக கனழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

“அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை தொடரும்” !

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.