சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

 

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

சென்னையில் அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சைதாப்பேட்டை ,அண்ணா நகர்,எழும்பூர், சென்ட்ரல், அண்ணாசாலை ,கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட இடங்களில் கனமழை விடிய விடிய பெய்து வருகிறது. சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், #chennairains ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.