8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

 

8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

வெப்ப சலனம் காரணமாக சேலம் ,கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டைஉள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை ,காரைக்காலில் நீளமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் கச்சிராயபாளையம் 10செமீ., திருச்சி டவுன் பகுதியில் 7 செமீ., வீரகனூர் ,சிவகங்கை, திருப்பத்தூர், குழித்துறை, பெரம்பலூரில் ஆகிய மாவட்டங்களில் 5 செமீ., மழை பதிவாகியுள்ளது.