4,5ம் தேதிகளில் இந்த 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

 

4,5ம் தேதிகளில் இந்த 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

5 மாவட்டங்களில் 4 மற்றும் 5 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

4,5ம் தேதிகளில் இந்த 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

இது தொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

4,5ம் தேதிகளில் இந்த 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 28ம் தேதி தொடங்கிய நிலையில், ஒரு நாள் பெய்த மழைக்கே சென்னை தத்தளித்தது. மழை நீர் சாலைகளில் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதே போல பிற மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மழையில் இருந்து மக்களை காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது.