இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்!

 

இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்!

கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் பருவமழை துவங்கியுள்ளதால் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்!

மதுரை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.