தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

 

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி தேவாலாவில் 18 செமீ, ஆலங்குடியில் 12 செமீ மழை பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.